
ஓவர் போதை உடம்புக்கு ஆகாது…

ராம்ஜி நகர் புதிய காட்டூரை சேர்ந்தவர் மோகன் (45 ). கடந்த மாதம் 27 ம் தேதி மது போதையில்மயங்கி விழுந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
