
கொத்தனார் பலி

திருச்சி சுப்பிரமணியபுரம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் லான்சிரவுஸ் 60). கொத்தனார்.
இவர் சர்கார்பாளையம் கல்லணை சாலையில் பைக்கில் வந்தபோது, கீழே தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
