திருச்சியில் ஆசிரியர் வேலை – இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை!

திருச்சியில் ஆசிரியர் வேலை – இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை!
திருச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையில் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரம்புவதற்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம் விவரம்
1. பட்டதாரி ஆசிரியர் – 04 காலிப்பணியிடங்கள்
2. இடைநிலை ஆசிரியர் – 17 காலிப்பணியிடங்கள்
மாதாந்திர தொகுப்பூதியம்
1. பட்டதாரி ஆசிரியர் – ரூ10,000/-
2. இடைநிலை ஆசிhpயா; நிலையில் – ரூ7,500/-
கல்வித்தகுதி மற்றும் முன்னுரிமை:
1. வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவா்கள் (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தோ்ச்சி பெற்றவா்கள் (TET)


2. இடைநிலை ஆசிU நியமனத்தில் பட்டியலினத்தவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்
3. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரா்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவே, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், திருச்சி என்ற முகவரியில் அனுப்ப வேண்டும்.
கால வரம்பு:
விண்ணப்பதாரர்கள் (10.02.2023) மாலை 05.00 மணிக்குள் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
