NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

மதுபோதையில் பள்ளிக்கு வரும் தலைமையாசிரியர்.. மாணவனின் தாய் புகார்

மதுபோதையில் பள்ளிக்கு வரும் தலைமையாசிரியர்.. மாணவனின் தாய் புகார்! திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த காளிப்பட்டியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி . இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சுமார் 65 பேர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை…

துறையூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் !

துறையூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக காவேரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், உப்புத் தண்ணீரும் கூட…

துறையூர் அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு ! முகமூடி ஆசாமிகள் கைவரிசை !

துறையூர் அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு ! முகமூடி ஆசாமிகள் கைவரிசை ! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி செல்லபாப்பு இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்புறம் உள்ள…

 துறையூர் டாஸ்மாக் பாரில் பயங்கரம்.. சரக்கு கேட்டு ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!

 துறையூர் டாஸ்மாக் பாரில் பயங்கரம்.. சரக்கு கேட்டு ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்! திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகிலேயே பார் செயல்பட்டு வருகிறது. பாரில்…

லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய…

லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் நேரு! லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியை (15.03.2023) காலை…

திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பில் அகில உலக மகளிர் தினம் கொண்டாட்டம்!

2023 மார்ச் 12 அகில உலக மகளிர் தினத்தைக் கடந்த 22 ஆண்டுகளாகக் கிராம மக்களை மேம்பாடு அடைய செய்ய பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திருச்சியில் இயங்கி வரும் கிராம மக்கள் விடுதலைக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளையால் கொண்டாடப்பட்டது.…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா! 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு அறிவித்ததை முன்னிட்டு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா தாவரவியல் சார்பாக கொண்டாடப்பட்டது…

குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது பெண்களா? ஆண்களா?

திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழாய்வுத்துறை திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பாக (08/3/2023) புதன்கிழமை அன்று தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக…

கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் 140 வது நினைவு தினம் அனுசரிப்பு!

கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் 140 வது நினைவு தினம் அனுசரிப்பு! கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் அவர்களின் 140 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று 14.03.2023 அனுசரிக்கப்பட்டது . இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருச்சி தில்லை நகர் 7…

காசுகளில் கடவுள்கள் !

மதுரை நாயக்கர் காசுகளில் கடவுள்கள் சிறப்பு சொற்பொழிவு திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் மதுரை நாயக்கர் காசுகளில் கடவுள்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது.…