NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

Browsing Category

துறையூர்

உப்பிலியபுரம் சாலை அருகில் குவிந்து கிடக்கும் குப்பை ! தொற்றுநோய் அபாயம் ! நடவடிக்கை எடுக்குமா…

உப்பிலியபுரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் அபாயம் ! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. கொப்பம்பட்டி ஊராட்சியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், அதே பகுதியில் தீ வைத்து எரியும் குப்பைகளின் புகையாலும்…

துறையூரில் 50 ஆண்டுகள் கழித்து படித்த பள்ளியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

50 ஆண்டுகள் கழித்து படித்த பள்ளியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள் . திருச்சி மாவட்டம் ,துறையூரில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியான ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1973-ம் ஆண்டு படித்து ,தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றிய…

துறையூரில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் . திடீர் சாலை மறியல்.

துறையூரில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் . திடீர் சாலை மறியல் . திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் துவங்கி மே மாதம் வரை மறைமுக பருத்தி ஏலம் நடைபெறும். இதில்…

துறையூரில் கொடுக்கல் -வாங்கல் தகராறு

கொடுக்கல் -வாங்கல் தகராறு திருச்சி,டிச.12- பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் காயமடைந்தார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துறையூர் சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம்மாள். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த…

துறையூரில் மூச்சுத் திணறலால் 4 வயது ஆண் குழந்தை இறப்பு !

குழந்தை சாவு திருச்சி,டிச.10- மூச்சுத் திணறலால் 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ‌ துறையூர் முத்தையா காலனியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் . இவரது நான்கு வயது ஆண் குழந்தைக்கு திடீரென…

துறையூரில் மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

துறையூரில் மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ! திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் துறையூர் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

துறையூரில் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் !

துறையூரில் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் . திருச்சி மாவட்டம், துறையூரில் திருச்சி ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்…