NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

Browsing Category

Trichy News

மேல கல்கண்டார்கோட்டை செல்வ விநாயகர் கோவில் உண்டியலில் திருட்டு !

உண்டியலில் திருட்டு திருச்சி,டிச.6- திருச்சி மேல கல்கண்டார்கோட்டை செல்வ விநாயகர் கோவில் அறங்காவலராக பணியாற்றி வருபவர் குலோத்துங்கன். வயது 66. நேற்று முன்தினம் 04.12.2022 அன்று  கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கோவிலை…

பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனியை சேர்ந்தவர் மீது அடிதடி வழக்கு !

கை கலப்பு: கைது திருச்சி,டிச.6- திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் .( 37) கீழகல்கண்டர்கோட்டை காரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் இருவரும் நண்பர்கள். பொன்மலை டாஸ்மார்க்கில் மது அருந்தி…

பொன்னேரிபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய ஆசாமி கைது !

கத்தியை காட்டி மிரட்டிய ஆசாமி கைது திருச்சி,டிச.6- திருச்சி பொன்னேரிபுரம் பகுதியில் கத்தியை காட்டி பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர்…

பாலக்கரை பகுதியில் லாட்டரி விற்றவர் !

லாட்டரி விற்றவர் கைது திருச்சி,டிச.6- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சங்கரன்பிள்ளை சாலை மற்றும் பாலக்கரை…

திருச்சி கருமண்டபம் பகுதியில் கேபிள் வயரால் வந்தது வினை !

கேபிள் ஒயரால் வந்தது வினை திருச்சி,டிச.6- திருச்சி கருமண்டபம் ஜெயநகர் 5வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சிந்தாமணி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சேவியர். சேவியர் வீட்டின் வழியாக சிந்தாமணி வீட்டிற்கு கேபிள் ஒயர்…

திருச்சி கீழப்புதூரில் புகையிலை பறிமுதல் !

புகையிலை பறிமுதல் திருச்சி,டிச.6- திருச்சி  கீழப்புதூர் பகுதியில் பாலக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கீழப்புதூர் முனிகண்ணன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான், ஜாகிர் உசேன்…

திருச்சியில் சீட்டாட்டியவர்கள் கைது !

சீட்டாட்டியவர்கள் கைது திருச்சி,டிச. 6- திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரெட்டமலை கருப்பு கோயில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம்…

தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளராக அல்லூர் பி.எம்.ஆனந்த் நியமனம்

தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளராக அல்லூர் பி.எம்.ஆனந்த் நியமனம் தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளராக திருச்சி அல்லூரை சேர்ந்த பி.இ பட்டதாரி பி.எம்.ஆனந்த் , நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமன அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர்…

லஞ்சம் வாங்கிய துணை சர்வே வட்ட ஆய்வாளருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை

லஞ்சம் வாங்கிய துணை சர்வே வட்ட ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருச்சி குண்டூரில் வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு, 16.10.2007 ஆம் தேதி திருச்சி வட்டாட்சியர்…

கல்லூரி மாணவர்கள் நடத்திய “வாழ்வியல் இயற்கை பயணம்”

கல்லூரி மாணவர்கள் நடத்திய "வாழ்வியல் இயற்கை பயணம்" எம்.ஏ.எம்.மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்துடன் இணைந்து 24.11.2022 அன்று வியாழன் காலை 7.00 மணிக்கு ஒரு நாள் இயற்கை வாழ்வியல் பயணமாக கரூர் மாவட்டம் கடவூர் வட்டம்…