NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

Browsing Tag

திருச்சி

துறையூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் !

துறையூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக காவேரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், உப்புத் தண்ணீரும் கூட…

துறையூர் அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு ! முகமூடி ஆசாமிகள் கைவரிசை !

துறையூர் அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு ! முகமூடி ஆசாமிகள் கைவரிசை ! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி செல்லபாப்பு இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்புறம் உள்ள…

 துறையூர் டாஸ்மாக் பாரில் பயங்கரம்.. சரக்கு கேட்டு ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!

 துறையூர் டாஸ்மாக் பாரில் பயங்கரம்.. சரக்கு கேட்டு ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்! திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகிலேயே பார் செயல்பட்டு வருகிறது. பாரில்…

லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய…

லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் நேரு! லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியை (15.03.2023) காலை…

திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பில் அகில உலக மகளிர் தினம் கொண்டாட்டம்!

2023 மார்ச் 12 அகில உலக மகளிர் தினத்தைக் கடந்த 22 ஆண்டுகளாகக் கிராம மக்களை மேம்பாடு அடைய செய்ய பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திருச்சியில் இயங்கி வரும் கிராம மக்கள் விடுதலைக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளையால் கொண்டாடப்பட்டது.…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா! 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு அறிவித்ததை முன்னிட்டு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா தாவரவியல் சார்பாக கொண்டாடப்பட்டது…

குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது பெண்களா? ஆண்களா?

திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழாய்வுத்துறை திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பாக (08/3/2023) புதன்கிழமை அன்று தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக…

கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் 140 வது நினைவு தினம் அனுசரிப்பு!

கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் 140 வது நினைவு தினம் அனுசரிப்பு! கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் அவர்களின் 140 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று 14.03.2023 அனுசரிக்கப்பட்டது . இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருச்சி தில்லை நகர் 7…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக அங்கன்வாடி மையத்திற்கு பொருளுதவி!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக அங்கன்வாடி மையத்திற்கு பொருளுதவி! செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பில் கள்ளிக்குடி ஊராட்சி அருவாகுடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு மேசை மற்றும் விளையாட்டு வழி…

துறையூர் அருகே பழைய வீட்டில் கிடந்த 4 கிலோ எடையுள்ள சாமி சிலை!

துறையூர் அருகே பழைய வீட்டில் கிடந்த 4 கிலோ எடையுள்ள சாமி சிலை! துறையூர் அருகே ஒருவர் தான் புதிதாக வாங்கிய பழைய வீட்டில் கிடைத்த உலோக சாமி சிலையை போலீசில் ஒப்படைத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒக்கரை மேற்கு தெருவைச்…